ரவுடிகளுக்கு புரியும் மொழியில் பேசுவோம் என பேட்டியளித்தது தொடர்பாக சென்னை காவல் ஆணையருக்கு மனித உரிமைகள் ஆணையம் அனுப்பிய சம்மனுக்கு அரசு கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இதேப்போன...
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியிடம், மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நேரில் விசாரணை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர...
திருப்பத்தூர் மாவட்டத்தில் போதிய சாலை வசதி இல்லாத மலை கிராமத்தில், இறந்தவர் உடலை டோலி கட்டி தூக்கிச் சென்ற விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழ்நாடு மாநில மனித உரி...
சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் கண்ணியமாக நடத்த வேண்டுமென காவல்துறைக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
திருட்டு வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொள்ள கூறி துன்புறுத்தியதாக காவல்துற...
விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்துச் சென்று அடித்து சித்ரவதை செய்ததில் மரணமடைந்த ஆட்டோ டிரைவரின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழ்நாடு மாநில மனித ...
மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மகாராஷ்டிர அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சிசுக்கள் இறந்த விவகார...
மத்திய அரசு அவசியமில்லை என தெரிவித்த பிறகும் இ-பாஸ் நடைமுறையை தொடர்வது ஏன் என விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மக்கள்...